திங்கள், 18 ஆகஸ்ட், 2014

மரணம் பலவிதம்

நமக்கு அதிகமாக மரண சிந்தனை வருவதர்க்காதான் மரணம் பற்றி நிறைய பயான்கள் இங்கே இடம்பெறுகின்றன . பாவசெயல்கள் குறையும், செய்த பாவத்தை நினைத்து வருந்தி அல்லாஹ்விடம் தௌபா செய்ய மனம் வரும். நம்மிடத்தில் மாற்றங்கள் வர வேண்டும் என்பதற்காக இதுபோன்ற நல்ல பயான்கள் நாம் கேட்க வேண்டும் என்ற ஒரு நல்ல நோக்கம் தான்.

கருத்துகள் இல்லை: